வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம், காரைநகர், மணற்காடு அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோயில் அலைகடல் சூழ் பெருந்தீவில் கோயில் கொண்ட தாயே அணைத்தெம்மை ஆதரிக்க உன்கருணை வேண்டும் துன்பங்கள் அண்டாமல்...
மத்திய மாகாணம் – மாத்தளை மாவட்டம் – மாத்தளை மாநகரம் – குமரமலை அருள்மிகு குமரப் பெருமான் திருக்கோயில் குவலயத்தை ஆளுகின்ற பேரருளே பெருமானே குறைவில்லா நிறை வாழ்வை உலகினுக்கு...
கிழக்கு மாகாணம் – திருகோணமலை மாவட்டம் – தம்பலகாமம் – அருள்மிகு ஆதி கோணநாயகர் திருக்கோயில் அறம் காத்து அருளளிக்கும் ஐயனே சிவனே அச்சமற்ற நிம்மதியை எமக்கருள வேண்டும் நிம்மதியை...
மேல்மாகாணம் – களுத்துறை மாவட்டம் – பாணதுறை நகரம் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் வேல் தாங்கி நின்றிருந்து அருளுகின்ற வேலவனே வேதனைகள் அண்டா நிலை அருளிடவே வாருமைய்யா வருந்தடைகள் நீக்கிடவே...
வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – கோண்டாவில் நெட்டிலிப்பாய் அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில் அன்புருவாய், அருளுருவாய் அமர்ந்தருளும் பிள்ளையாரே அரவணைத்து ஆதரித்து அருள்தரவே வேண்டுமப்பா கேட்டவரம் தந்தெம்மை காத்தருள வாருமப்பா...
மத்திய மாகாணம் – கண்டி மாவட்டம் – பேராதனை அருள்மிகு குறிஞ்சிக்குமரன் திருக்கோயில் மலையகத்தின் தலைநகரில் வந்துறையும் பெருமானே மனவெழுச்சி பெற்றுவிட வழியமைத்து விட்டிடைய்யா மானமுடன் நாம் வாழ உன்கருணை...
வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்ட உடுவில் அருள்மிகு ஞானவைரவர் திருக்கோயில் காவல் தெய்வமாயிருந்து காத்தருளும் பெருமானே காலமெல்லாம் உடனிருந்து காவல் செய்ய வாருமைய்யா கவலைகள் அகன்றிடவும் நினைவுகள் உயிர்பெறவும் அருளளிப்பாய்...
கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பு மாவட்டம் – வந்தாறுமூலை – அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் திருக்கோயில் தாயாக இருந்துலகைக் காவல் செய்யும் தாயே தரணியில் நிம்மதியாய் வாழ வழியை...
வடமாகாணம் – முல்லைத்தீவு மாவட்டம், முள்ளியவளை, குமாரபுரம் அருள்மிகு சித்திர வேலாயுத சுவாமி திருக்கோயில் வேலவனே உமையவளின் இளமகனே வெற்றி தந்து எம்மை என்றும் வாழவைக்க வேண்டுமைய்யா துன்பமில்லா நிலை...