பேருந்து விபத்து! 27 பேர் காயம்-
டி சந்ரு வலப்பனை மாவுவா பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 27 பேர் காயமடைந்த நிலையில் பலத்த காயம் ஏற்பட்ட 6 பேர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர்.…
டி சந்ரு வலப்பனை மாவுவா பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 27 பேர் காயமடைந்த நிலையில் பலத்த காயம் ஏற்பட்ட 6 பேர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர்.…
வீதிகளில் யாசகம் எடுப்பவர்களை தேடும் விசேட நடவடிக்கைia பொலிஸார் நேற்று (25) ஆரம்பித்துள்ளனர். கொழும்பில் வீதிகளிலும், வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகிலும், புனிதஸ்தலங்களுக்கு அருகிலும் யாசகம் எடுப்பவர்களைத்…
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் அதிபர், மாணவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்…
க.கிஷாந்தன் கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தில் தொழிலாளர்களுக்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலைமை சமரச பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக குறித்த தோட்டத்தில் பல்வேறு…
க.கிஷாந்தன் நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெஸ்டோல் தோட்டத்தில் சுமார் இரண்டு வயதுடைய சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பம் 25.08.2022 அன்று காலை…