வடமேல் மாகாணம் – புத்தளம் மாவட்டம், ஆராய்ச்சிக்கட்டு, குசலை, கொட்டகை, அருள்மிகு ஸ்ரீ ஐயனார் திருக்கோயில் காவல் தெய்வமாயிருந்து காத்தருளும் பெருமானே காத்து துணையிருக்கும் உன் கடமை செய்திடைய்யா காலம்...
” நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து ஜனாதிபதியே மீட்டெடுத்தார். எனவே, அவர் தலைமையின் கீழ் இந்நாடு முன்னேறும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. எனவே, ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு கட்சி பேதமின்றி...
(க.கிஷாந்தன்) தனது சாதனையை இளம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் முறியடித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இளம் அமைச்சராக தான் சில பணிகளை நிறைவுசெய்ததாகவும், இந்தச் சாதனையை...
டி சந்ரு நானுஓயா நிருபர் நுவரெலியாவில் பிரதான நகரில் பிரசித்தி பெற்ற புதிய கடை வீதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் ...
கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக நிவ்பர்க் தோட்ட காணியை அத்துமீறி கைப்பற்றுவதற்க்கு வெளியார் உட்புகுந்துள்ளனர் தோட்ட நிர்வாகத்தின் உத்தரவுடன் இளைஞர்களும் தொழிலாளர்களும் அவர்களை விரட்டுவதற்கு சென்றிருந்தபோது அங்கு நடைபெற்ற கைகலப்பில்...
நாட்டில் தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் ஆட்சியே காணப்படுவதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு இன்றைய...
டி சந்ரு நாட்டில் ஏற்படுத்திருந்த அசாதாரண பொருளாதார சூழ்நிலை காரணமாக நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும் பல வேலை திட்டங்கள் இடைநடுவே கைவிடப்பட்டிருந்தன. அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின்...
(க.கிஷாந்தன்) அட்டன் ஊடாக மகாவலி ஆற்றுக்கு நீரேந்தும் அட்டன்ஓயாவை அண்மித்த காட்டுப்பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மாணிக்கக்கற்களை தோண்டி சுற்றாடலை மாசுப்படுத்திய சந்தேகத்தின் பேரில் 06 (26.04.2023) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக...
(க.கிஷாந்தன்) உணவு ஒவ்வாமை காரணமாக நானுஓயா கிளாசோ தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த 31 மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (28.04.2023) அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. எந்தவொரு...