கொழும்பில் யாசகம் எடுப்பவர்களை தேடி திடீர் நடவடிக்கை
வீதிகளில் யாசகம் எடுப்பவர்களை தேடும் விசேட நடவடிக்கைia பொலிஸார் நேற்று (25) ஆரம்பித்துள்ளனர். கொழும்பில் வீதிகளிலும், வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகிலும், புனிதஸ்தலங்களுக்கு அருகிலும் யாசகம் எடுப்பவர்களைத்…