News

புலம்பெயர்ந்த சிறுவர்களுக்கான 2022-23 கல்வி ஆண்டுக்குரிய புலமைப்பரிசில் திட்டம்

புலம்பெயர்ந்த சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தினை [SPDC]  இந்திய அரசாங்கம் 2006-07 ஆம் ஆண்டுகளிலிருந்து நடைமுறைப்படுத்திவருகிறது. இந்த திட்டத்தின்கீழ் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள்(PIOs)  மற்றும் இந்தியாவில் வதியாத இந்தியர்கள்(NRIs),…

News

நுவரெலியாவில் பஸ் ஒன்றை செலுத்திய பாடசாலை மாணவன்

நுவரெலியாவில் சுற்றுலா சென்ற பாடசாலை மாணவன் ஒருவன், பஸ் ஒன்றை செலுத்திய புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. பாடசாலை மூலம் ஒன்றின் மூலம் சுற்றுலா ஒன்றிற்காக…

News

பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 500 இளைஞர், யுவதிகள் வரவுசெலவுத்திட்ட உரை முன்வைப்பதைப் பார்வையிட வருகை

பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 500 இளைஞர், யுவதிகள்  ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான கௌரவ ரணில் விக்ரமசிங்க முன்வைத்த வரவுசெலவுத்திட்ட உரையை செவிமடுப்பதற்கு  (14) பாராளுமன்றத்துக்கு வருகை…

News

மாத்தளையில் 40 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி

  மாத்தளை பகுதியிலுள்ள மகளிர் பாடசாலையொன்றில் 40 மாணவிகள் சுவாசக் கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.   மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிகளுக்கு காய்ச்சல்,…

News

இலக்கிய உலகு அவர் எழுதுவதையும், பேசுவதையும் நிறுத்திக்கொண்ட போதே பேரிழப்பை சந்தித்தது-நிகர் சமூக கலை இலக்கிய அரங்கத்தின் அமைப்பாளர் அ.லெட்சுமணன்

நிகர் சமூக கலை இலக்கிய அரங்கம். நிகரென்று கொட்டு முரசே -இந்த நீணிலம் வாழ்பவரெல்லாம். பாரதி தோழர் லெனின் மதிவானம் அவர்களின் மறைவையொட்டிய இரங்கல் செய்தி, மலையக…