News

நாட்டில் தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் ஆட்சி-மயில்வாகனம் உதயகுமார்

நாட்டில் தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் ஆட்சியே காணப்படுவதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் தொடர்பான விவாதத்தில் கலந்து…

News

கைவிடப்பட்டிருந்த 600க்கும் அதிகமான வீடுகளின் கட்டுமான பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது – பாரத் அருள்சாமி

டி சந்ரு   நாட்டில் ஏற்படுத்திருந்த அசாதாரண பொருளாதார சூழ்நிலை காரணமாக நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும் பல வேலை திட்டங்கள் இடைநடுவே கைவிடப்பட்டிருந்தன. அதிமேதகு ஜனாதிபதி ரணில்…

News

அட்டனில் மாணிக்ககற்கள் தோண்டிய ஆறு பேர் கைது

(க.கிஷாந்தன்) அட்டன் ஊடாக மகாவலி ஆற்றுக்கு நீரேந்தும் அட்டன்ஓயாவை அண்மித்த காட்டுப்பகுதியில்  அனுமதியின்றி சட்டவிரோதமாக மாணிக்கக்கற்களை தோண்டி சுற்றாடலை மாசுப்படுத்திய சந்தேகத்தின் பேரில் 06 (26.04.2023) சந்தேகநபர்கள்…

News

உணவு ஒவ்வாமை – 31 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

(க.கிஷாந்தன்) உணவு ஒவ்வாமை காரணமாக நானுஓயா கிளாசோ தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த 31 மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (28.04.2023) அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு…

News

தோட்டவாரியாக மிகவும் எளிமையான முறையில் மேதின நிகழ்வுகள் நடக்கும் – இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவிப்பு

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமது கட்சியால் – தொழிற்சங்கத்தால் வருடாந்தம் பிரமாண்டமான முறையில் நடத்தப்படும் பிரதான மேதின பேரணியும், கூட்டமும் இம்முறை நடத்தப்பமாட்டடாதென இலங்கை தொழிலாளர்…