Kovil

திருகோணமலை, தென்னமரவடி, அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில்

கிழக்கு மாகாணம்- திருகோணமலை மாவட்டம் – திருகோணமலை, தென்னமரவடி, அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில் அமைதியாயிருந்து உலகையாளுகின்ற பெருமானே அஞ்சாநிலை தந்தெமக்கு வாழ்வழிக்க அருளிடைய்யா அச்சநிலை எம்மை விட்டு…

Kovil

பதுளை – பண்டாரவளை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

ஊவா மாகாணம்- பதுளை மாவட்டம்- பண்டாரவளை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலையகத்தின் நன்னகரில் இருந்தருளும் வேலவனே மனக்குழப்பம் இல்லா நிலை தந்தருள வேண்டுமைய்யா மாநிலத்தில் நிம்மதியாய்…

Kovil

மன்னார், அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயில்

வடமாகாணம்- மன்னார் மாவட்டம் மன்னார், அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயில் கருணை மழை பொழிந்துலகை ஆட்சி செய்யும் தாயே கவலைகளை மறந்து நாம் வாழவழி தந்திடம்மா காலமெல்லாம் உடனிருந்து…

Kovil

யாழ். சண்டிலிப்பாய், அருள்மிகு சீரணி நாகபூசணி அம்பாள் திருக்கோயில்

வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம் சண்டிலிப்பாய், அருள்மிகு சீரணி நாகபூசணி அம்பாள் திருக்கோயில் அருள் பொழிந்து அரவணைத்து ஆட்சி செய்யும் தாயே அனுதினமும் உடனிருந்து எமைக்காக்க வேண்டும் அச்சமில்லா…

Kovil

நுவரெலியா, அருள்மிகு ஸ்ரீ மதுரகணபதி திருக்கோயில்

மத்திய மாகாணம் – நுவரெலியா மாவட்டம் – நுவரெலியா, அருள்மிகு ஸ்ரீ மதுரகணபதி திருக்கோயில் காணுமிடமெங்கும் காட்சிதரும் கணபதியே கருணை கொண்டு உலகினையே வாழவைக்க வேண்டுமைய்யா கூடிவரும்…