திருகோணமலை அருள்மிகு திருக்கோணேசுவரம் திருக்கோயில்
கிழக்கு மாகாணம் – திருகோணமலை மாவட்டம், திருகோணமலை அருள்மிகு திருக்கோணேசுவரம் திருக்கோயில் குன்றின் மேல் கோயில் கொண்டு குவலயம் காக்கும் ஐயா குறையில்லா நிறை வாழ்வை உலகினிற்கு…
கிழக்கு மாகாணம் – திருகோணமலை மாவட்டம், திருகோணமலை அருள்மிகு திருக்கோணேசுவரம் திருக்கோயில் குன்றின் மேல் கோயில் கொண்டு குவலயம் காக்கும் ஐயா குறையில்லா நிறை வாழ்வை உலகினிற்கு…
வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம், வட்டுக்கோட்டை – சித்தன்கேணி அருள்மிகு சிவன் திருக்கோயில் அண்டமெல்லாம் பரவிநின்று ஆளுகின்ற பெருமானே அளவிலா கருணையைப் பொழிந்துலகை காப்பாய் அஞ்சும் நிலை…
மேல் மாகாணம் – கொழும்பு மாவட்டம் கொழும்பு மாநகரம் – பண்டாரநாயக்க மாவத்தை, அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆறு திருமுகங்கள் கொண்டு அருளுகின்ற பெருமானே ஆறுதலைத்…
வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம், தெல்லிப்பளை அருள்மிகு ஸ்ரீ துர்க்காதேவி திருக்கோயில் தெல்லிப்பளை நற்பதியில் கோயில் கொண்ட தாயே துயர்களைந்து நலமளிக்க விரைந்துவா அம்மா மனமகிழ்ச்சி தந்தெம்மை…
வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவு அருள்மிகு ஸ்ரீ இராஜேஸ்வரி அம்பாள் திருக்கோயில் உலகாளும் திருமகளே தாயே இராஜேஸ்வரி உத்தமமாய் வாழ்ந்திடவே உன்கருணை வேண்டுமம்மா சித்தம் நிறைந்திருந்து…
ஊவா மாகாணம் – பதுளை மாவட்டம், பிட்டமாறுவ, ரோபேரி குரூப், எலமான் பிரிவு அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில் வளங்கொண்ட மலையகத்தில் இருந்துறையும் வேலவனே வற்றாத…
கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பு மாவட்டம், களுதாவளை, அருள்மிகு களுதாவளை பிள்ளையார் திருக்கோயில் கிழக்கிலங்கை கோயில் கொண்டு கருணைமழை பொழிபவரே கிலேசமில்லா மனநிலையை எமக்கென்றும் அருளிடுவாய் என்றும்…
சப்பிரகமுவ மாகாணம்- கேகாலை மாவட்டம் – எட்டியாந்தோட்டை நகர் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில் மயிலேறி உலகளந்த மாமணியே முருகைய்யா மாசற்ற மனம் கொண்டு வாழ…
மேல் மாகாணம் – கொழும்பு மாவட்டம், கொழும்பு மாநகர் கொச்சிக்கடை, அருள்மிகு பொன்னம்பல வாணேசுவரம் சிவன் திருக்கோயில் அழகுமிகு கற்கோயில் கொண்டுறையும் சிவனே அவனியிலே அமைதியையே நிறுவிடுவாய்…
சப்பிரகமுவ மாகாணம் – இரத்தினபுரி மாவட்டம் – இறக்குவானை – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோயில் அருள் தந்து ஆற்றல் தந்து அரவணைக்கும் தாயே அன்பு…