மட்டக்களப்பில் டெங்கு: இருவர் உயிரிழப்பு
டெங்கு நோயால் இரு இளம் குடும்பஸ்தர்கள் ,மட்டக்களப்பு மாநகர பகுதியில் உயிரிழந்தனர் என்று மண்முனை வடக்கு சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் இளையதம்பி உதயகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு…
டெங்கு நோயால் இரு இளம் குடும்பஸ்தர்கள் ,மட்டக்களப்பு மாநகர பகுதியில் உயிரிழந்தனர் என்று மண்முனை வடக்கு சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் இளையதம்பி உதயகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு…
உடனடியாக எரிபொருள் வழங்குமாறு கோரி பேராதனை பிரதேச மக்கள் கொழும்பு மற்றும் கம்பளை செல்லும் வீதிகளை மறித்து இன்று (19 ) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்…
(க.கிஷாந்தன்) மலையகப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக காலநிலை சீர்கேட்டின் காரணமாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.…
ஹதராபாத்தில் தனது 66 வது படப்பிடிப்பில் இருக்கும் தளபதி விஜய் ,மரியாதை நிமிர்த்தமாக தெலுங்கானா முதல்வரை இன்று சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பு தொடர்பான காணொளிகளும் ,புகைப்படங்களும் சமூக…
நெருக்கடியான சூழலிலும் கூட க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இம்மாதம் 23(திங்கட்கிழமை) தொடக்கம் யூன் மாதம் 01 ஆம் திகதி வரை நடாத்துவதற்குத் தேவையான அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…
கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் இராணுவ கொவிட் தடுப்பு தடுப்பூசி வேலைத்திட்டம் இன்று முதல் மீண்டும் செயற்படுத்தப்படும் என்று இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை…
மஸ்கெலியா, மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தில் நீர் வற்றிப்போகும் காலப்பகுதியில், நீர்த்தேக்கத்தின் மத்தியில் வண்ணமயமான பூக்கள் பூத்துக் குலுங்குவது அழகிய காட்சியாக மாறியுள்ளது. இந்த அழகான பூக்கள் ஊதா, வெள்ளை…
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2022 மே 18ஆம் திகதி அதி காலை 5.30 மணிக்கு…
இன்று முதல் 80 ஆயிரம் காஸ் சிலிண்டர்கள் நாளாந்தம் விநியோகிக்கப்படும் என லிற்றோ காஸ் நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். காஸ் சிலிண்டர்கள் அடங்கிய இரண்டு…