News

கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலர் உணவு பொதி வழங்கி வைக்கும் நிகழ்வு

க.கிஷாந்தன் கொட்டகலை பொது சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள தெரிவு செய்யப்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலர் உணவு பொதி வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் கொட்டகலையில்…

News

’20’ சாபக்கேடு – நாட்டுக்காக 21 ஐ ஆதரிக்க திகாம்பரம் அழைப்பு

” அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் தான் இந்த நாட்டுக்கு பெரும் சாபக்கேடாக அமைந்தது. எனவே, ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி, நாடாளுமன்றத்துக்கு  அதிகாரங்களை பகிரும் 21 ஆவது…

News

பெருந்தோட்டப்பகுதிகளில் தமிழக அரசின் நிவாரணத்தை வழங்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது!

பெருந்தோட்டப்பகுதிகளில் தமிழக அரசின் நிவாரணத்தை வழங்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது! கிடைக்காதவர்கள் பிரதேச செயலாளரை தொடர்புக்கொள்ளுமாறு எஸ்.ஆனந்தகுமார் கோரிக்கை தமிழக அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளி;க்கும்…

News

அட்டனில் அமைதியின்மை

அட்டனில் நேற்று (04.06.2022) மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெற்றதால், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த மக்கள் கொதிப்படைந்தனர். கடும் வாக்குவாதங்களிலும் ஈடுபட்டனர். நீண்ட நாட்களுக்கு பின்னர் அட்டனில்…

News

மலையகத்தில் மழைக்கு மத்தியில் க.பொ.த தர பரீட்சை ஆரம்பம்

க.பொ.த சாதாரண தர பரீட்சை 23.05.2022 திங்கட்கிழமை இலங்கை முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3844 பரீடசை நிலையங்களில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பரீட்சைக்கு 517496 விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்…

News

இப்படியான அரசு தேவையில்லை

தமக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் கொட்டகலை எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக, மக்கள் இன்று (23.05.2022) போராட்டத்தில் ஈடுபட்டனர்.  …

News

மலையக மக்கள் ஒரு வேலை உணவுக்கும் தடுமாறும் நிலை

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் இந்த குழப்ப நிலைக்காரணமாக மலையக மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மக்கள் ஒரு வேலை உணவுக்கும் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது என சர்வமத…

News

அட்டன் நகரில் சமையல் எரிவாயு எரிவாயு சிலிண்டர்கள் நடைபாதையில்

அட்டன் நகரிலுள்ள சமையல் எரிவாயு விற்பனை முகவர் நிலையங்கள் முன்பாக, பல நாட்களாக நீண்ட வரிசைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு வெற்றுச் சிலிண்டர்களால் பாதசாரிகள் பெரிதும்…

News

மட்டக்களப்பில் டெங்கு: இருவர் உயிரிழப்பு

டெங்கு நோயால் இரு இளம் குடும்பஸ்தர்கள் ,மட்டக்களப்பு மாநகர பகுதியில் உயிரிழந்தனர் என்று மண்முனை வடக்கு சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் இளையதம்பி உதயகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு…

News

எரிபொருள் வழங்க கோரி பேராதனை பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்

உடனடியாக எரிபொருள் வழங்குமாறு கோரி பேராதனை பிரதேச மக்கள் கொழும்பு மற்றும் கம்பளை செல்லும் வீதிகளை மறித்து இன்று (19 ) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்…