இலங்கையில் மற்றுமொரு வைரஸ் தொற்று – 14 பேர் உயிரிழப்பு
இரத்தினபுரி மாவட்டத்தில் இன்புளுவன்சா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரையிலும் இன்புளுவன்சா தொற்றினால் 14 நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்…