News

இலங்கையில் மற்றுமொரு வைரஸ் தொற்று – 14 பேர் உயிரிழப்பு

இரத்தினபுரி மாவட்டத்தில் இன்புளுவன்சா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரையிலும் இன்புளுவன்சா தொற்றினால் 14 நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்…

News

விடைத்தாள் மதிப்பீடுகளுக்கான கொடுப்பனவு தொகை

2021 (2022) ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடுகளுக்காக செலுத்தப்படும் கொடுப்பனவு தொகை திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன அறிவித்துள்ளார். அதன்படி, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை…

News

குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு இலவசமாக யூரியா

குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு பெரும்போகத்திற்காக 365,000 யூரியா மூட்டைகள் இலவசமாக வழங்க உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) இணங்கியுள்ளது. விவசாய சமூகத்தின்…

News

நுவரெலியா – பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கி வைப்பு

(க.கிஷாந்தன்) இலங்கையில் தட்டுப்பாடாக இருக்கின்ற லாப் எரிவாயு சிலிண்டர்கள் பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் நுவரெலியா பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதனை பெற்றுக் கொள்வதற்கு அதிகாலையில்…

News

நுவரெலியாவில் கைக்குண்டு ஒன்று மீட்பு

(க.கிஷாந்தன்)   நுவரெலியா பொலிஸாரால் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.   நுவரெலியா ஆவேலியா பகுதியில் அமைந்துள்ள நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான வாவியில் (பெரேக் லேன் ஆவேலியா) இருந்து…

News

தமிழக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசி 10 கிலோ கொண்ட பொதி மக்களுக்கு வழங்கி வைப்பு

(க.கிஷாந்தன்)   தலவாக்கலை ஹொலிரூட் தோட்டத்தில் உள்ள மூன்று பிரிவுகளில் வசிக்கும் 692 குடும்பங்களுக்கு தோட்டத்தில் உள்ள பொது கட்டிடத் தொகுதியில் வைத்து தமிழக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட…

News

மண்ணெண்ணெய்க்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு

(க.கிஷாந்தன்)   மூன்று நாட்களுக்குப் பின்பு தலவாக்கலையில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு 6 ஆயிரத்து 500 லீட்டர் மண்ணெண்ணெய் கொண்டு வரப்பட்டது. இதனைப் பெற்றுக் கொள்வதற்கு அதிகாலை…

News

கற்பாறைகள் சரிவு – 20 குடும்பங்களைச் சார்ந்த 70க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

(க.கிஷாந்தன்)   அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்டத்தின் பிரிவான மோர்சன் குடியிருப்பு பின்புறத்தில் உள்ள மலையிலிருந்து பாரிய கற்பாறைகள் சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் வாழும் 20 குடும்பங்களைச் சார்ந்த…

News

பதுளையில் நிர்மாணிக்கப்படவிருந்த 16 கலாசார மண்டபம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கொதி நிலை

பதுளையில் நிர்மாணிக்கப்படவிருந்த 16 கலாசார மண்டபம் தொடர்பில் இன்றைய பாராளுமன்ற அமர்வில் வடிவேல் சுரேஷ் அவர்கள் கேள்வி எழுப்பிய சந்தர்ப்பத்தில் சபையில் முறுகல் நிலை 2019 ஆம்…

News

பொகவந்தலாவ பகுதியில் மண்சரிவு

(க.கிஷாந்தன்) பொகவந்தலாவை –  கெம்பியன் கீழ் பிரிவு தோட்டத்தில் 03ஆம் இலக்க லயன் குடியிருப்புக்கு  அருகாமையில் மண்சரிவு அபாயம் காரணமாக, நான்கு குடும்பங்களை சேர்ந்த 22 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்…