கொட்டகலை – அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்
மத்திய மாகாணம் – நுவரேலியா மாவட்டம் – கொட்டகலை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் காலமெல்லாம் உடனிருந்து காத்தருளும் தாயே கவலைகளைப் போக்கியெம்மை காத்தருள வருவாய் என்றும் உடனிருந்து…
மத்திய மாகாணம் – நுவரேலியா மாவட்டம் – கொட்டகலை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் காலமெல்லாம் உடனிருந்து காத்தருளும் தாயே கவலைகளைப் போக்கியெம்மை காத்தருள வருவாய் என்றும் உடனிருந்து…
வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – இணுவில், அருள்மிகு ஞானலிங்கேச்சுவரம் திருக்கோயில் ஞான ஒளி காட்டியெம்மை வழிநடத்தும் பெருமானே ஞாலத்தில் நல்லவழி நாம் நடக்க அருளிடைய்யா என்றும்…
மத்திய மாகாணம் – நுவரேலியா மாவட்டம், (நாவலப்பிட்டி) ஹப்புகஸ்தலாவ – அருள்மிகு கருணாகரப் பிள்ளையார் திருக்கோயில் ஐந்து கரங்கொண்டு அரவணைக்கும் பெருமானே அச்சமகற்றி நல்வாழ்வை நிலையாகத் தந்திடுவாய்…
வடமாகாணம் – முல்லைத்தீவு மாவட்டம், முறிகண்டி – அருள்மிகு விநாயகப் பெருமான் திருக்கோயில் முறிகண்டி தனிலிருந்து அருள் வழங்கும் பெருமானே வரும் துயர்கள் போக்கிவிடும் வல்லமையை அருளைய்யா…
வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம், திருநெல்வேலி அருள்மிகு காயாரோகண சிவன் திருக்கோயில் ஆக்கி காத்து அழித்து அருளுகின்ற சிவனே ஆதரவு தந்துலகை காத்தருளும் பெருமானே அச்சமில்லாப் பெருவாழ்வை எமக்கென்றும்…
மத்திய மாகாணம் – நுவரெலியா மாவட்டம், டிக்கோயா வனராஜா கீழ்ப்பிரிவு, அருள்மிகு மதுரைவீரன் திருக்கோயில் காவல் தெய்வமாயிருந்து காத்தருளும் திருமகனே காலமெல்லாம் உடனிருந்து காத்தருள வேண்டுமைய்யா நம்பியுன்னை…
ஊவா மாகாணம் – மொனராகலை மாவட்டம், கதிர்காமம் செல்லக்கதிர்காமம்- அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில் மாணிக்க கங்கை மத்தியிலே கோயில் கொண்ட பிள்ளையாரே மாநிலத்தில் நல்லமைதி காத்திடவே வேண்டுமைய்யா…
வடமாகாணம் – முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் சிவன் திருக்கோயில் அருள் நிறைந்த திருக்கோயில் அமர்ந்தருளும் சிவனே அன்புநெறி தழைத்தோங்க அருள் புரிவாய் ஐயா நாடியுந்தன்…
மத்திய மாகாணம் – நுவரெலியா மாவட்டம் – அட்டன், அருள்மிகு மாணிக்கப் பிள்ளையார் திருக்கோயில் எட்டுத் திக்கும் அருள் பரப்பி ஏற்றிடைய்யா கருணை ஒளி மட்டில்லா பேருவகை…
வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – வட்டுக்கோட்டை அருள்மிகு உடுக்கியவளை மகா கணபதிப் பிள்ளையார் திருக்கோயில் ஆறுதல் தந்தெம்மை அரவணைக்கும் பெருமானே அச்சமில்லா நிம்மதியைத் தந்தருள வேண்டுமைய்யா…