யாழ் – வண்ணை நல்லூர்- அருள்மிகு வீரமாகாளி அம்மன் திருக்கோயில்
வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம்- யாழ் – வண்ணை நல்லூர்- அருள்மிகு வீரமாகாளி அம்மன் திருக்கோயில் யாழ்ப்பாண தமிழர் காவலாய் அமர்ந்தவளே தாயே பாழ்பட்ட மனம் கொண்டோர் திருந்திடவே…
வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம்- யாழ் – வண்ணை நல்லூர்- அருள்மிகு வீரமாகாளி அம்மன் திருக்கோயில் யாழ்ப்பாண தமிழர் காவலாய் அமர்ந்தவளே தாயே பாழ்பட்ட மனம் கொண்டோர் திருந்திடவே…
கிழக்கு மாகாணம்- மட்டக்களப்பு மாவட்டம், செட்டிப்பாளையம் அருள்மிகு கண்ணகி அம்மன் திருக்கோயில் தமிழ்த் தாயின் திருமகளாய் வந்துதித்த பெருமகளே தலைகுனியா நிலைபேணி தர்மத்தை உறுதி செய்தாய் அறங்காக்கும்…
வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம்- நெடுந்தீவு மேற்கு அருள்மிகு ஸ்ரீ நெழுவினி பிள்ளையார் திருக்கோயில் அலைகடல் சூழ் தீவினிலே கோயில் கொண்ட பிள்ளையார் அரவணைத்து ஆதரித்து நமக்கருள்வார் நம்பிடுவோம்…
மேல் மாகாணம்- கொழும்பு மாவட்டம்- கொழும்பு மாநகரம் கொம்பனித்தெரு, அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கொழும்பு மாநகர் தனிலே கோயில் கொண்ட வேலவனே குறைகளைந்து நலமளிக்க வந்திடைய்யா…
வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம், சாவகச்சேரி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோயில் மலர் போன்ற திருப்பாதம் கொண்டவளே தாயே மலரடியைத் தொழுது நிற்போம் நாங்கள் வளங்கொண்ட நல்வாழ்வை…
மத்திய மாகாணம்- மாத்தளை மாவட்டம்- மாத்தளை, அருள்மிகு ஏழுமுகக் காளியம்மன் திருக்கோயில் அழகுமிகு திருவிடத்தில் அமர்ந்தருளும் தாயே அண்டமெல்லாம் உன் கருணை ஒளிர வேண்டும் அம்மா திக்கின்றித்…
ஐரோப்பா – டென்மார்க் நாடு அருள்மிகு ஸ்ரீ அபிராமி அம்மன் திருக்கோயில் உலகாளும் தாயே அம்மா அபிராமி உறுதுணையாயிருந்துலகைக் காத்தருள வேண்டும் துன்ப நிலை அண்டாமல் காத்தருள…
வடமாகாணம்- மன்னார் மாவட்டம், மன்னார், திருக்கேதீசுவரம்- அருள்மிகு திருக்கேதீசுவர நாதர் சிவன் திருக்கோயில் அண்டமெல்லாம் ஆட்டுவிக்கும் எங்கள் ஐயா சிவனே அறநெறியாளனே நீ ஆறுதலளிப்பாய் இனிய நல்வாழ்வை…
வடமாகாணம்- மன்னார் மாவட்டம் – அடம்பன்- மாந்தை மேற்கு வேட்டையான்முறிப்பு, அருள்மிகு இராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயில் கருணை கொண்டு நல்வாழ்வளிக்கும் தாயே கவலையின்றி வாழ அருள் தந்திடுவாய்…
வடமேல் மாகாணம் – புத்தளம் மாவட்டம், ஆராய்ச்சிக்கட்டு, குசலை, கொட்டகை, அருள்மிகு ஸ்ரீ ஐயனார் திருக்கோயில் காவல் தெய்வமாயிருந்து காத்தருளும் பெருமானே காத்து துணையிருக்கும் உன் கடமை…