News

மாத்தறை மாவட்ட தெனியாய பிரதேச பின்தங்கிய பாடசாலை தரம் 05 மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு

மாத்தறை மாவட்ட தெனியாய சென்மெத்தியூஸ் சிங்கள, தமிழ் கலவன் பாடசாலையின் தமிழ் பிரிவில் குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள 05 தமிழ் பாடசாலைகளில் கல்விபயிலும் தரம் 05 புலமை…

News

லிந்துலை மராயா தேசிய பாடசாலையில் மாணவர் பாராளுமன்ற தேர்தல்

லிந்துலை மராயா தேசிய பாடசாலையில் இன்று 11.30 மணிக்கு 2022 ம் ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவிருக்கின்றது. பாடசாலையின் அதிபர் தேர்தல் ஆணையாளராக செயற்படுவார் .…

News

மண் நிறைந்த மன்றாசி தோட்ட பொது மைதானம்

அக்கரப்பத்தனை பிரதேசத்தில் பல வருடகாலமாக நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள், அரச விழாக்கள், மே தினம், களியாட்டங்கள் என பல்வேறு வகையான நிகழ்வுகளின்…

News

நானுஓயா கெல்சியில் லொறி விபத்து; ஒருவர் பலி

டி.சந்ரு தி.தர்வினேஷ்   நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெல்சி தோட்டத்தில் நேற்று (16) இரவு லொறியொன்று வீதியை விட்டு விலகி சுமார் 50அடி பள்ளத்தில் குடைசாய்ந்ததில் ஒருவர்…

Sports

19 வயதிற்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில்

சர்வதேச கிரிக்கெட் பேரவை 2024ஆம் ஆண்டில் ஒழுங்கு செய்துள்ள 19 வயதிற்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெறவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவை கடந்த ஞாயிற்றுக்கிழமை…

News

பெருந்தோட்ட கைத்தொழில்துறை வரலாற்றில், கடந்த வருடம்  3.8 பில்லியன் டொலர்கள் வருமானத்தை பெற்றுள்ளது.

பெருந்தோட்ட கைத்தொழில்துறை வரலாற்றில், கடந்த வருடம்  3.8 பில்லியன் டொலர்கள் வருமானத்தை பெற்றுள்ளது. இது உண்மையானது. பொய் என்றால் தான் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக பெருந்தோட்டக்…

News

தாய் மற்றும் மூன்று பிள்ளைகளை கொடூரமாக தாக்கிய நபரின் வீடு தீக்கிரை

  மாத்தளை – உக்குவெல பகுதியில் வீடொன்றிற்குள் புகுந்து தாய் மற்றும் மூன்று பிள்ளைகளை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபரின்…

News

தரம் 7இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் காய்ச்சலுக்கு மாணவி பலி.

  சம்மாந்துறை – அல்மர் ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் தரம் 7இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் வைரஸ் காய்ச்சலுக்குள்ளாகி நேற்று உயிரிழந்துள்ளார். இவர் நேற்று…

News

கொட்டகலை ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலய மாணவி சி.தனூஷா கர்நாடக சங்கீத தனி இசைப்போட்டியில் தேசிய மட்டத்துக்கு தெரிவு

ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் கொட்டகலை ராகம் இசைக்குழுவின் தலைவர் சி வகுக்காரன் ராஜா அவர்களின் புதல்வி தனூஷா கர்நாடக சங்கீத தனி இசைப்போட்டியில்…

News

புலம்பெயர்ந்த சிறுவர்களுக்கான 2022-23 கல்வி ஆண்டுக்குரிய புலமைப்பரிசில் திட்டம்

புலம்பெயர்ந்த சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தினை [SPDC]  இந்திய அரசாங்கம் 2006-07 ஆம் ஆண்டுகளிலிருந்து நடைமுறைப்படுத்திவருகிறது. இந்த திட்டத்தின்கீழ் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள்(PIOs)  மற்றும் இந்தியாவில் வதியாத இந்தியர்கள்(NRIs),…