News

நுவரெலியாவில் பஸ் ஒன்றை செலுத்திய பாடசாலை மாணவன்

நுவரெலியாவில் சுற்றுலா சென்ற பாடசாலை மாணவன் ஒருவன், பஸ் ஒன்றை செலுத்திய புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. பாடசாலை மூலம் ஒன்றின் மூலம் சுற்றுலா ஒன்றிற்காக…

News

பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 500 இளைஞர், யுவதிகள் வரவுசெலவுத்திட்ட உரை முன்வைப்பதைப் பார்வையிட வருகை

பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 500 இளைஞர், யுவதிகள்  ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான கௌரவ ரணில் விக்ரமசிங்க முன்வைத்த வரவுசெலவுத்திட்ட உரையை செவிமடுப்பதற்கு  (14) பாராளுமன்றத்துக்கு வருகை…

News

மாத்தளையில் 40 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி

  மாத்தளை பகுதியிலுள்ள மகளிர் பாடசாலையொன்றில் 40 மாணவிகள் சுவாசக் கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.   மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிகளுக்கு காய்ச்சல்,…

News

இலக்கிய உலகு அவர் எழுதுவதையும், பேசுவதையும் நிறுத்திக்கொண்ட போதே பேரிழப்பை சந்தித்தது-நிகர் சமூக கலை இலக்கிய அரங்கத்தின் அமைப்பாளர் அ.லெட்சுமணன்

நிகர் சமூக கலை இலக்கிய அரங்கம். நிகரென்று கொட்டு முரசே -இந்த நீணிலம் வாழ்பவரெல்லாம். பாரதி தோழர் லெனின் மதிவானம் அவர்களின் மறைவையொட்டிய இரங்கல் செய்தி, மலையக…

News

ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி மாணவர்களின் தனிநடனம் மற்றும் குழுநடனம் ஆகிய இரண்டு நடனங்களும் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவா

கண்டியில் இடம்பெற்ற (12.11.2022 )அகில இலங்கை பரதநாட்டிய போட்டியில் பங்குபற்றிய ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி மாணவர்களின் தனிநடனம் மற்றும் குழுநடனம் ஆகிய இரண்டு நடனங்களும் தேசிய மட்ட…

News

குறிஞ்சி சொற்சமர்- புதிய அத்தியாயத்தை ஹைலன்ட்ஸ் கல்லூரி மலையகத்தில் விதைத்துள்ளது

ஹைலன்ட்ஸ் கல்லூரியின் “குறிஞ்சி சொற்சமர்” விவாதக்கழகம் பழையமாணவர் ஒன்றியத்தின் அனுசரணையோடு கலைப்பிரிவு மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட விவாத போட்டி நேற்று 12.11.2022 அன்று கல்லூரியின் அதிபர் அவர்களின்…

News

மலையகத்தின் கல்வியாளர்,எழுத்தாளர் மதிவாணம் இன்று மறைந்தார்

எழுத்தாளர், கல்வியாளர்,லெனின் மதிவாணம் இன்று காலமானார். காசல்ரீயை பிறப்பிடமாக கொண்ட அவர், ஆசிரியராக தொழில் தொடங்கிய அவர் வெளிவாரியாகவே இளநிலை, முதுநிலைப் பட்டங்களைப் பெற்றதோடு ஆசிரியர் கலாசாலை…

News

சிறு தேயிலைத் தோட்டங்களின் வளர்ச்சியும் தொழிலாளர்களின் சமூக, பொருளாதார சவால்களும்

அருள்கார்க்கி தேயிலைத் தொழில் ஆரம்பிக்கப்படும் காலப்பகுதியிலேயே சிறு தேயிலை தோட்டங்களும் உருவாகிவிட்டன. ஆரம்பகாலத்தில் இவை தனியாள் தோட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டன. காலப்போக்கில் காணி சீர்த்திருத்தத்தின் பின்னர் இந்த தனியார்…

News

நுவரெலியா – நு/லோவர் கிரன்லி த.வி மாணவன் டி .சதுர்ஷன் வாத்திய இசை நாதஸ்வர போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு

அகில இலங்கை பாடசாலைமட்ட கர்நாடக சங்கீதப்போட்டி-2022 மாகாணமட்ட போட்டியில் நுவரெலியா கல்வி வலயம் கோட்டம் மூன்றில் நு/லோவர் கிரன்லி த.வி மாணவர்களில் வாத்திய இசை நாதஸ்வர போட்டியில்…

News

“உறுதிகொண்ட நெஞ்சினாள்” நூல் வெளியீடும் சிவஜோதி ஞாபகார்த்த விருது வழங்கும் விழாவும்

ஊடகவியலாளரும் சமூகசேவையாளருமான வ.சிவஜோதியின் 51ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ”உறுதிகொண்ட நெஞ்சினாள்” நூல் வெளியீடும் சிவஜோதி ஞாபகார்த்த விருது வழங்கும் விழாவும் எதிர்வரும் 20.11.2022 ஆம் திகதி…