News

வறிய குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்ட எல்பீங் நுவரெலியா சங்கம் ஆரம்பம்

நுவரெலியா மாவட்டத்தில் வறிய குடும்பங்கள் மற்றும் வாழ்வாதாரமும், கற்றலைத் தொடர முடியாத குடும்பங்களுக்கு உதவி கரம் நீட்ட நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் எல்பீங்…

News

Meals for Mind’ நிகழ்ச்சி திட்டம் மூலம் தோட்ட பகுதிகளுக்கு உணவுவழங்கும் திட்டத்தை முன்னெடுக்கும் லங்கா விசன் எக்சன் ஃப்வ்டேசன்

லங்கா விசன் எக்சன் ஃப்வ்டேசன் சமூக சேவை நிறுவனமான நாம் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிமிகு சூழ்நிலையில் மக்களின் உணர்வினை அறிந்து அவர்களின் முன்னேற்றத்திகாய் பல்வேறு…

News

ஹட்டன் பன்மூர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

ஹட்டன் பன்மூர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (10/11/2022) இடம்பெற்றது. குறித்த நிகழ்வானது பாடசாலை அதிபர் தலைமையில் ஹட்டன் DKW கலாசார மண்டபத்தில் ஆரம்பமானது. பாடசாலையின்…

News

பேருந்து விபத்து! 27 பேர் காயம்-

டி சந்ரு வலப்பனை மாவுவா பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 27 பேர் காயமடைந்த நிலையில் பலத்த காயம் ஏற்பட்ட 6 பேர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர்.…

News

கொழும்பில் யாசகம் எடுப்பவர்களை தேடி திடீர் நடவடிக்கை

வீதிகளில் யாசகம் எடுப்பவர்களை தேடும் விசேட நடவடிக்கைia பொலிஸார் நேற்று (25) ஆரம்பித்துள்ளனர். கொழும்பில் வீதிகளிலும், வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகிலும், புனிதஸ்தலங்களுக்கு அருகிலும் யாசகம் எடுப்பவர்களைத்…

News

நீண்ட காலமாக மாணவர்களை துஷ்பிரயோகம் செய்து வந்த அதிபர்

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் அதிபர், மாணவன் ஒருவரை  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்…

News

கொட்டகலை ரொசிட்டா தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

க.கிஷாந்தன் கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தில் தொழிலாளர்களுக்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலைமை சமரச பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக குறித்த தோட்டத்தில் பல்வேறு…

News

நாவலப்பிட்டியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலம் மீட்பு

க.கிஷாந்தன்   நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெஸ்டோல் தோட்டத்தில் சுமார் இரண்டு வயதுடைய சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.   இந்த சம்பம் 25.08.2022 அன்று காலை…

News

நுவரெலியாவில் ஆசிரியர்கள் போராட்டம்

(க.கிஷாந்தன்)   நுவரெலியாவில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்று (21.06.2022) நுவரெலியா ஹாவாஎலிய பெண்கள் உயர்நிலை பாடசாலைக்கு முன்பாக…

News

அரசாங்கம் மலையக மக்கள் தொடர்பில் மாற்றான்தாய் மனபான்மையுடனே செயற்பட்டு வருகின்றது – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட அனைத்து விடயங்களும் தோழ்வியிலேயே முடிந்துள்ளது – புஸ்பா விஸ்வநாதன் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட அனைத்து விடயங்களும் தோழ்வியிலேயே முடிந்துள்ளது. வரிசை யுகம் நீடித்துக்கொண்டே செல்கின்றதே தவிர குறைந்ததாக தெரியவில்லை. மலையக பெருந்தோட்ட மக்கள்…