ஹைலன்ட்ஸ் கல்லூரியின் “குறிஞ்சி சொற்சமர்” விவாதக்கழகம் பழையமாணவர் ஒன்றியத்தின் அனுசரணையோடு கலைப்பிரிவு மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட விவாத போட்டி நேற்று 12.11.2022 அன்று கல்லூரியின் அதிபர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது....
எழுத்தாளர், கல்வியாளர்,லெனின் மதிவாணம் இன்று காலமானார். காசல்ரீயை பிறப்பிடமாக கொண்ட அவர், ஆசிரியராக தொழில் தொடங்கிய அவர் வெளிவாரியாகவே இளநிலை, முதுநிலைப் பட்டங்களைப் பெற்றதோடு ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராகவும் விளங்கினார்....
அருள்கார்க்கி தேயிலைத் தொழில் ஆரம்பிக்கப்படும் காலப்பகுதியிலேயே சிறு தேயிலை தோட்டங்களும் உருவாகிவிட்டன. ஆரம்பகாலத்தில் இவை தனியாள் தோட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டன. காலப்போக்கில் காணி சீர்த்திருத்தத்தின் பின்னர் இந்த தனியார் தோட்டங்கள் யாவும்...
அகில இலங்கை பாடசாலைமட்ட கர்நாடக சங்கீதப்போட்டி-2022 மாகாணமட்ட போட்டியில் நுவரெலியா கல்வி வலயம் கோட்டம் மூன்றில் நு/லோவர் கிரன்லி த.வி மாணவர்களில் வாத்திய இசை நாதஸ்வர போட்டியில் டி .சதுர்ஷன்...
ஊடகவியலாளரும் சமூகசேவையாளருமான வ.சிவஜோதியின் 51ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ”உறுதிகொண்ட நெஞ்சினாள்” நூல் வெளியீடும் சிவஜோதி ஞாபகார்த்த விருது வழங்கும் விழாவும் எதிர்வரும் 20.11.2022 ஆம் திகதி காலை 10.00...
நுவரெலியா மாவட்டத்தில் வறிய குடும்பங்கள் மற்றும் வாழ்வாதாரமும், கற்றலைத் தொடர முடியாத குடும்பங்களுக்கு உதவி கரம் நீட்ட நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் எல்பீங் நுவரெலியா என்ற...
லங்கா விசன் எக்சன் ஃப்வ்டேசன் சமூக சேவை நிறுவனமான நாம் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிமிகு சூழ்நிலையில் மக்களின் உணர்வினை அறிந்து அவர்களின் முன்னேற்றத்திகாய் பல்வேறு நிகழ்ச்சி திட்டத்திங்களை...
ஹட்டன் பன்மூர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (10/11/2022) இடம்பெற்றது. குறித்த நிகழ்வானது பாடசாலை அதிபர் தலைமையில் ஹட்டன் DKW கலாசார மண்டபத்தில் ஆரம்பமானது. பாடசாலையின் ஆசிரியர்கள் ,...
டி சந்ரு வலப்பனை மாவுவா பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 27 பேர் காயமடைந்த நிலையில் பலத்த காயம் ஏற்பட்ட 6 பேர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர். மட்டகளப்பு பகுதியில்...
வீதிகளில் யாசகம் எடுப்பவர்களை தேடும் விசேட நடவடிக்கைia பொலிஸார் நேற்று (25) ஆரம்பித்துள்ளனர். கொழும்பில் வீதிகளிலும், வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகிலும், புனிதஸ்தலங்களுக்கு அருகிலும் யாசகம் எடுப்பவர்களைத் தேடும் நோக்கில்...
திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோயில்
யாழ். காரைநகர், மணற்காடு அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோயில்
மாத்தளை – குமரமலை அருள்மிகு குமரப் பெருமான் திருக்கோயில்
திருகோணமலை – தம்பலகாமம் – அருள்மிகு ஆதி கோணநாயகர் திருக்கோயில்
பாணதுறை – அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்
யாழ். கோண்டாவில் நெட்டிலிப்பாய் அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில்
கண்டி – பேராதனை அருள்மிகு குறிஞ்சிக்குமரன் திருக்கோயில்
யாழ். மாவட்ட உடுவில் அருள்மிகு ஞானவைரவர் திருக்கோயில்.
மட்டக்களப்பு – வந்தாறுமூலை – அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் திருக்கோயில்
முல்லைத்தீவு, முள்ளியவளை, குமாரபுரம் அருள்மிகு சித்திர வேலாயுத சுவாமி திருக்கோயில்