திருகோணமலை – தம்பலகாமம் – அருள்மிகு ஆதி கோணநாயகர் திருக்கோயில்
கிழக்கு மாகாணம் – திருகோணமலை மாவட்டம் – தம்பலகாமம் – அருள்மிகு ஆதி கோணநாயகர் திருக்கோயில் அறம் காத்து அருளளிக்கும் ஐயனே சிவனே அச்சமற்ற நிம்மதியை எமக்கருள…
கிழக்கு மாகாணம் – திருகோணமலை மாவட்டம் – தம்பலகாமம் – அருள்மிகு ஆதி கோணநாயகர் திருக்கோயில் அறம் காத்து அருளளிக்கும் ஐயனே சிவனே அச்சமற்ற நிம்மதியை எமக்கருள…
மேல்மாகாணம் – களுத்துறை மாவட்டம் – பாணதுறை நகரம் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் வேல் தாங்கி நின்றிருந்து அருளுகின்ற வேலவனே வேதனைகள் அண்டா நிலை அருளிடவே வாருமைய்யா…
வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – கோண்டாவில் நெட்டிலிப்பாய் அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில் அன்புருவாய், அருளுருவாய் அமர்ந்தருளும் பிள்ளையாரே அரவணைத்து ஆதரித்து அருள்தரவே வேண்டுமப்பா கேட்டவரம் தந்தெம்மை…
மத்திய மாகாணம் – கண்டி மாவட்டம் – பேராதனை அருள்மிகு குறிஞ்சிக்குமரன் திருக்கோயில் மலையகத்தின் தலைநகரில் வந்துறையும் பெருமானே மனவெழுச்சி பெற்றுவிட வழியமைத்து விட்டிடைய்யா மானமுடன் நாம்…
வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்ட உடுவில் அருள்மிகு ஞானவைரவர் திருக்கோயில் காவல் தெய்வமாயிருந்து காத்தருளும் பெருமானே காலமெல்லாம் உடனிருந்து காவல் செய்ய வாருமைய்யா கவலைகள் அகன்றிடவும் நினைவுகள்…
கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பு மாவட்டம் – வந்தாறுமூலை – அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் திருக்கோயில் தாயாக இருந்துலகைக் காவல் செய்யும் தாயே தரணியில் நிம்மதியாய்…
வடமாகாணம் – முல்லைத்தீவு மாவட்டம், முள்ளியவளை, குமாரபுரம் அருள்மிகு சித்திர வேலாயுத சுவாமி திருக்கோயில் வேலவனே உமையவளின் இளமகனே வெற்றி தந்து எம்மை என்றும் வாழவைக்க வேண்டுமைய்யா…
வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – இணுவில் அருள்மிகு சிவகாமி அம்மன் திருக்கோயில் சீர்மை மிகு வாழ்வு தரும் தாயே சிவகாமி சித்தமெல்லாம் நிறைந்துறைந்து வழிகாட்டிடம்மா தூய…
கிழக்கு மாகாணம் – திருகோணமலை மாவட்டம், திருகோணமலை நகரம் அருள்மிகு விசுவநாதசுவாமி சிவன் திருக்கோயில் வேதனைகள் களைந்தெம்மை ஆளவந்த சிவனே அன்பு நிறை வாழ்வினையே எமக்களிப்பாய் ஐயா…
மேல்மாகாணம் – கம்பஹா மாவட்டம் – நீர்கொழும்பு – அருள்மிகு சித்திவிநாயகர் திருக்கோயில் சித்திகள் எமக்கருளும் செல்வ விநாயகரே நத்தி வரும் அடியார் நலன் காக்கும் பெருமானே…