மொனராகலை, கதிர்காமம் – அருள்மிகு கந்தப் பெருமான் திருக்கோயில்
ஊவா மாகாணம்- மொனராகலை மாவட்டம், கதிர்காமம்- அருள்மிகு கந்தப் பெருமான் திருக்கோயில் அறம் காத்து மறமழிக்க அவதரிக்கும் அண்ணலே அல்லலுற்று அவதியுறும் எமைக்காக்க வாருமைய்யா கொடியபகை வஞ்சகங்கள்…
ஊவா மாகாணம்- மொனராகலை மாவட்டம், கதிர்காமம்- அருள்மிகு கந்தப் பெருமான் திருக்கோயில் அறம் காத்து மறமழிக்க அவதரிக்கும் அண்ணலே அல்லலுற்று அவதியுறும் எமைக்காக்க வாருமைய்யா கொடியபகை வஞ்சகங்கள்…
கிழக்கு மாகாணம்- மட்டக்களப்பு மாவட்டம், செட்டிப்பாளையம் அருள்மிகு கண்ணகி அம்மன் திருக்கோயில் தமிழ்த் தாயின் திருமகளாய் வந்துதித்த பெருமகளே தலைகுனியா நிலைபேணி தர்மத்தை உறுதி செய்தாய் அறங்காக்கும்…
வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம் – சாவகச்சேரி அருள்மிகு வாரிவன நாதேச்சரன் (சிவன்) திருக்கோயில் உயிர்தந்து உறவுதந்து வாழவைக்கும் ஈஸ்வரனே உண்மையென்றும் மறையாமல் காத்திடவே உதவுமைய்யா உத்தமராய் நாம்வாழ…
மேல்மாகாணம்- கம்பஹா மாவட்டம்- நீர்கொழும்பு, கடற்கரை வீதி அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில் மேற்கிலங்கை கரையினிலே கோயில் கொண்ட விநாயகரே மேன்மை நிறை நல்வாழ்வை என்றும் எமக்கருளிடைய்யா…
வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம்- நெடுந்தீவு மேற்கு அருள்மிகு ஸ்ரீ நெழுவினி பிள்ளையார் திருக்கோயில் அலைகடல் சூழ் தீவினிலே கோயில் கொண்ட பிள்ளையார் அரவணைத்து ஆதரித்து நமக்கருள்வார் நம்பிடுவோம்…
கிழக்கு மாகாணம்- மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு, அமிர்தகழி அருள்மிகு மாமாங்கேஸ்வரப் பெருமான் திருக்கோயில் மட்டு மாநகர் தனிலே கோயில் கொண்ட மாமணியே ஆட்டி நிற்பாய் உலகினையே ஆட்கொள்வாய்…
வடமத்திய மாகாணம்- பொலன்நறுவை மாவட்டம்- பொலன்நறுவை, அருள்மிகு மாதவன் மாதீஸ்வரம் சிவன் திருக்கோயில் அகிலமெல்லாம் நிறைந்தவரே சிவனார் அந்த அருளாளர் கருணை எங்கும் நிறைய வேண்டும் ஆதியந்தம்…
கிழக்கு மாகாணம்- திருகோணமலை மாவட்டம், திருகோணமலை நகரம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோயில் திருகோணமலை நகரமர்ந்து திருவருளைத் தருபவளே திக்கெங்கும் உன் கருணை நீக்கமற நிறைந்திடவே…
வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம்- புங்குடுதீவு அருள்மிகு இராஜராஜேஸ்வரி (கண்ணகை) அம்மன் திருக்கோயில் தமிழ்த் தாயின் தவப்பயனாய் வந்துதித்த தமிழ் மகளே தரணியிலே தமிழ் முழங்க வழியை நீ…
ஐரோப்பா- ஜேர்மனி நாடு பிறேமன் அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயில் ஜேர்மனி வளநாட்டில் கோயில் கொண்ட விநாயகரே சத்தியத் திருவுருவே சங்கடங்கள் தீர்ப்பவரே நத்தியடி பணிவோர்…